நடைபெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் நாளைய 9 நாள் உற்சவத்தில் (பாம்புத் திருவிழா) நாதஸ்வர வித்துவான் கலாபூசணம் V.K பஞ்சமூர்த்தி அவர்கள் கெளரவிற்கப்படவுள்ளார்.
நாளைய இரவு உற்சவத்தில் இடம்பெறவுள்ள விசேட நாதஸ்வர தவில் கச்சேரியின் பொழுதே குறித்த இந்த கெளரவிற்பு இடம்பெறவுள்ளது.
கடந்த 40 வருடமாக தொடர்ச்சியாக வருடாந்த மகோற்சவத்தின் நாதஸ்வர கச்சேரியை மேற்கொண்டு வருவதையிட்டே பஞ்சமூர்த்தி அவர்கள் கெளரவிற்கப்படவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.