தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவைக்கென பாண்ட் வாத்தியக் கருவிகளின் ஒரு தொகுதியினை வித்தியாலய பழைய மாணவன் விஜயரட்ணம் வினோத் (அவுஸ்திரேலியா) வித்தியாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கடந்த 06.04.2018 அன்று இடம்பெற்ற குறித்த அன்பளிப்பு நிகழ்வில் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும்மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வி. வினோத் சார்பாக அவரது குடும்பத்தினர் பாண்ட் வாத்தியத் தொகுதியை சம்பிரதாய பூர்வமாக வித்தியாலத்தில் கையளித்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.