வன பாதுகாப்பு திணைக்களம் இந்த வருடம் 225 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தேவையான சுமார் நான்கு இலட்சம் மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.
இது தவிர ஆறாயிரம் வீட்டுத்தோட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 600 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மீண்டும் காடு வளர்க்கப்படும்.
நாட்டின் காடுகளின் அளவை 32 சதவீதம் அதிகரிப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.