குமரி கடலை ஒட்டிய பகுதிகளில் காற்று மேலடுக்கி சுழற்சி நிலவுகிறது. எனவே மேலடுக்கு சூழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழின் பல பாகங்களில் இன்று பிற்பகல் நான்கு மணி முதல் ஐந்து முப்பது மணி வரை மழை பெய்தது. மேலும் இரவு எட்டு மணி முதல் எட்டு முப்பது வரையும் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை வல்வை உட்பட யாழின் பல மீண்டும் பெய்துள்ளது.