தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது.
17 தினங்கள் தொடர்ந்து நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 04.10.2017 அன்றும், சமுத்திர தீர்த்தம் திருவிழா 05.10.2017 அன்றும், நன்னீர் தீர்த்தத் திருவிழா 06.10.2017 அன்றும் நடைபெறவுள்ளது.
கீழே படங்களில் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய 10 நாள் இரவுத் திருவிழாவின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.