கெருடாவில் மாயவர் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2016 (சனிக்கிழமை)
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும், சமுத்திரத் தீர்த்தம் 15.10.2016 ஆம் திகதி சனிக்கிழமை அன்றும், நன்னீர் தீர்த்தம் 16.10.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாள் உற்சவம் நேற்று இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.