செல்வ சந்நிதியில் இடம்பெற்ற முதலாம்நாள் கந்தஷஷ்டி உற்சவம் - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2014 (வெள்ளிக்கிழமை)
தமிழ் கடவுளான முருகப்பெருமானை நோக்கி அனுஸ்டிக்கப்படும் பிரதான விரதமான கந்தசஷ்டி விரதம் இன்று முதல் ஆரம்பித்துள்ளது. யாழின் வடமராட்சிப் பொறுத்தவரை தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயிலில் கந்தசஷ்டி மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்க்கப்படுவது வழமையாகும். கீழே படங்களில் இன்று செல்வசந்நிதி முருகன் கோயிலில் இடம்பெற்ற கந்தசஷ்டி நிகழ்வுகளின் சில காட்சிகளைக் காணலாம்.
6 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் இறுதி தினம் சூரன்போர் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.