வல்வை மகளீர் பாடசாலைகளில் தரம் 1 கால்கோள் விழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2015 (புதன்கிழமை)
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா 19.01.2015 அன்று செவ்வாய்க் கிழமை அதிபர் செல்வி. இ.சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக செல்வி.பொ.துரைரட்ணம் (வடமாராட்சி வலயக்கல்வி அலுவலக ஆங்கில ஆசிரிய ஆலோசகர்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இக் கால்கோள்விழாவில், தரம் 1 இல் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள், தரம் 2 மாணவர்களினால் மாலை அணிவித்து
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.