இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2018 (திங்கட்கிழமை)
உலகளாவிய ரீதியில் இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என 'Global Parents Survey' என்னும் லண்டனை தளமாக கொண்ட அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் பாடசாலை வீட்டு வேளைகளில் குழந்தைகளுக்கு உதவுவதுடன், கல்விக்காக குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 நாடுகளைச் சேர்ந்த 27,000 பெற்றோர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஐக்கிய ராச்சியத்தில் பெற்றோர் தமது குழந்தைகளுடன் 1 மணி நேரத்துக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர் அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.