சமூகப் பணிகளுக்காக இளையவன் ஆழ்வார்ப்பிள்ளைக்கு விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)
பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் 2017 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுவர் முதியோர் மாற்றுவலு உடையோர் தின வலுவூட்டல் விழாவில், மூத்த பிரஜைகளுக்கான கெளரவிப்பில் சமூகப் பணிகளுக்காக திரு இளையவன் ஆழ்வார்ப்பிள்ளை கெளரக்கப்பட்டுள்ளார்.
தொண்டைமானாறு, கெருடாவில் தெற்கில் வசித்துவரும் 77 வயதுடைய இளையவன் ஆழ்வார்ப்பிள்ளை அவர்கள் இப்பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டுவருகின்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.