நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் வரலாறு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2015 (வியாழக்கிழமை)
இன்று வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் ஆகும். இதனையொட்டி கடந்த வருடம் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் வரலாறு பிரசுரிக்கப்படுகின்றது. இந்த கட்டுரையில் ஆலயத்தில் இறுதியாக நடைபெற்ற திருப்பணிகள் சம்பந்தமான விவரங்கள் தவிர்ந்த, முழுப் பகுதியும் வல்வையின் ஆவணக் காப்பாளர்களில் ஒருவரான திரு.பா.மீனாட்சிசுந்தரம் அவர்களால் தொகுக்கப்பட்டதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.