பல சமய தொண்டுகளில் ஈடுபட்டு வந்த கந்தசாமி இராசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2017 (புதன்கிழமை)
பல்வேறு இந்து சமய தொண்டுகளில் ஈடுபட்டு வந்த திரு. கந்தசாமி இராசசுந்தரம் இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 73. இவர் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் முன்னாள் தர்மகர்த்தாசபைத் தலைவர் ஆவார்.
தொண்டைமானாற்றில் அமைந்துள்ள அடியார் அன்னதான மடத்தின் நிர்வாகப் பொறுப்பை இவரின் மாமனார் வெங்கடாசலம் மாஸ்டர் அவர்களின் மறைவிற்கு பின்னர் பொறுப்பெற்று கடந்த பல வருடங்கால நடாத்தி வந்தவர்.
‘’ஐயர்” எனப் பொதுவாக அழைக்கப்பட்ட திரு.இராசசுந்தரம் கந்தசாமி அவர்கள் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயில் பூத் தொண்டர்களில் மிகவும் மூத்தவர்களில் ஒருவர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.