2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிதம்பரக் கல்லூரியில், செல்வன் க.கருணரூபன் 2A, B யும், செல்வி முரளிதாஸ் புவிந்திரா A, 2B தர சித்தி பெற்று, மாவட்ட மட்டத்தில் 82 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
செல்வன் க.கருணரூபன் 2A, B பெற்றுள்ளதாலும், செல்வி புவிந்திரா மாவட்ட மட்டத்தில் 82 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளதால் வைத்திய பீடத்திற்கு தகுதிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சுமார் 20 வருடங்களின் பின்னர் சிதம்பரக் கல்லூரியில் விஞ்ஞான பீடத்தில் இவ்வாறனதொரு சிறந்த முடிவுகள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: January 09, 2017 at 08:34
சிதம்பராவுக்கு பெருமை தந்த பிள்ளைகளுக்கு நல் வாழ்த்துக்கள்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: January 08, 2017 at 03:53
வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.