கடந்த 6ஆம் திகதி இயற்கை எய்திய அமரர் திரு வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை வல்வையில் இடம்பெறவுள்ளது.
நாளை 10.00மணியளவில் யாழ் மலர் சாலையில் இருந்து கொண்டு வரப்படும் அன்னாரின் பூதவுடல் வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 2 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் 04.00 மணியளவில்இறுதித் தகனத்திற்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.