வல்வையைப் பூர்வீகமாக கொண்ட லண்டனில் வசிக்கும் திரு.செல்வமனோகரன் அவர்களது மகளான செல்வி இஷா ஷோற்றோஹன் கராத்தேயில் தமது முதலாவது ஷோ டன் கறுப்புப்பட்டியினை ( Black belt) அண்மையில் பெற்றுள்ளார்.
செல்வமனோகரனின் புதல்வர் பிரணவன் நான்கு வருடங்கள் தனது முதலாவது சுற்றுக்கான முதலாவது கருப்பு பாட்டியைப் பெற்றுள்ளார்.
46 வயதான திரு. செல்வமனோகரன் தமது மூன்றாவது ஷோ டன் கறுத்தப் பட்டியினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரு. செல்வமனோகரன் வல்வை ரேவடி விளையாட்டுக் கழக முன்னணி உதைபந்தாட்ட வீரர் அமரர் அருளானந்தசாமியின் மகன் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் (Canada)
Posted Date: December 18, 2019 at 23:06
வாழ்த்துக்கள் மேலும் வளர்க!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.