எதிர்வரும் பிப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள வல்வெட்டித்துறை உள்ளூராட்சி தேர்தலில் 7 கட்சிகளும் ஒரு சுயேட்சக் குழுவும் போட்டியிடுகின்றன.
போட்டியிடும் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான வேட்பாளாராக Dr. மயிலேறும் பெருமாள் போட்டியிடவுள்ளார்.
வைத்திய தொழிலில் இருந்து தற்பொழுது ஓய்வு பெற்றுள்ள Dr. மயிலேறும் பெருமாள், மிகவும் இக்கட்டான போர் காலத்தில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் சுமார் 10 ஆண்டுகள் தொடசியாக கடமையாற்றியிருந்தார்.
இதைவிட தொடர்ச்சியாக வன்னி மற்றும் வடமராட்சி கிழக்கு என தொடந்து தாயகப் பகுதியிலேயே வைத்தியப் பணி புரிந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Dr S Rajendran (Singapore)
Posted Date: January 01, 2018 at 08:31
Good choice. He has a track record of serving the people . I am sure that under his leadership, Valvettithurai will prosper rapidly. Wish him success in his campaign.
- Dr Saba Rajendran
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.