வடமராட்சி வடக்கு கலாச்சார மத்திய நிலையம் கடந்த 28.01.2017 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் அமைச்சர் நவின்னா (Ministry of Internal Affairs ,Wayamba Development & Culture Affairs), பிரதி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் அரச அதிபர் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலாச்சார மத்திய நிலையம் பருத்தித்துறை புற்றளையில், புற்றளை பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.