வங்காள விரிகுடாவில் தற்பொழுது ஆந்திராவின் விசாகப் பட்டினத்திற்கு வட கிழக்குத் திசையில் மையங்கொண்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து வரும் புயல் (Cyclone) ரோனு (Roanu) இன்று இரவு பங்காளதேசின் துறைமுக நகரான சிற்றாகோங்கை (Chittagong) தாக்கவுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து வட கிழக்குத் திசையில் நகரும் புயல் படிப்படியாக வலுவிழக்கவுள்ளது.
புயல் ரோனுவைத் தவிர இலங்கையைச் சுற்றி வேறு எதுவித புயலும் தற்பொழுது இல்லை.
கீழே படத்தில் தற்பொழுது நகர்ந்து வரும் புயலின் செய்மதிப்படம் காட்டப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்
1) வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம், புயலாக மாறவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.