2017 ஆம் ஆண்டு A/L பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 3A யும் அதற்கு சமமாக சர்கொர் புள்ளி பெற்றவர்களுக்கு provincial department of education - GCE AL award of excellency விருது வழங்கப்பட்டது. வடமாகணனத்தை சேர்ந்தவர்கள் 846 பேருக்கு விருது கிடைத்ததுள்ளது.
கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் வட இந்து கல்லூரியில் நடைபெற்றது.
சிதம்பர கல்லூரியிருந்து விருது பெற்ற மாணவர்கள்
பாலசுப்பிரமணியம் சங்கீதா
பாலசிங்கம் கீர்த்தனா
பாலசிங்கம் கீர்த்தனி
செல்வசுந்தரம் ஸ்ரீசஞ்சீவன்
லவை மகளீர் இருந்து விருது பெற்ற மாணவி
இரட்ணசோதி கௌரி
விருது பெற்ற மாணவர்களின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.