வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நேற்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம் ஏற்பாடுசெய்திருந்தத் இந்த நிகழ்விற்கு ஸ்ரீலஸ்மி பவன் சைவ உணவகம் அனுசரணை வழங்கியிருந்தது.
கீழே படங்களில் இரத்ததான வழங்க முன்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளையும், சிலர் இரத்ததானம் வழங்குவதையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.