கடந்த 30 ஆம் திகதி லண்டனில் காலமான வல்வை நெடியாகாட்டை சேர்ந்த திரு.சோ மனோகர் எழுத்தாளார் மற்றும் நாடகக் கலைஞர் ஆவார். வல்வை சனசமூக சேவா நிலையத்தால் 70 களில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வந்த 'அருவி' கை எழுத்துச் சஞ்சிகையில் இவரது முதலாவது சிறுகதையான எழில் செவ்வாய் வெளியானது.
எழுத்தாளர் திரு.மனோகர்
அதனத் தொடர்ந்து மாதர் சங்கம், நவீன அரிச்சந்திரா, ஆனந்த ராகங்கள், முள்ளிலாடும்மலர்கள், சுஜாதா ஐ லவ்யூ, நெருப்பு நிலாக்கள் என பல சிறு கதைகளை எழுதியிருந்தார். அத்துடன் வல்வையில் மேடை ஏற்றப்பட்ட பல நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அவ்வாறு திரு.சோ மனோகர் அவர்கள் 1975 இல் வெளியான 'அருவி' கை எழுத்துச் சஞ்சிகையின் ஜூன்-ஜூலை இதழில் எழுதிய 'எழில் செவ்வாய்' எனும் சிறுகதை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.