கடந்த 02.10.2017 அன்று இறைபதமடைந்த அமரர் கந்தசாமித்துரை பவானந்தவேணி(பவா) அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேஷ்டி கிரியையும் 01.11.2017 (புதன் கிழமை) அன்று உடுத்துறை கொடுக்கிளாயிலுள்ள அன்னாரின் சகோதரியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.