31 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - வேலுப்பிள்ளை சொர்ணலட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2020 (சனிக்கிழமை)
31 ஆம் நாள் நினைவஞ்சலி
வேலுப்பிள்ளை சொர்ணலட்சுமி
தோற்றம் :16-03-1930 மறைவு :14-12-2019
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சொர்ணலட்சுமி அவர்கள் 14-12-2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை எதிர்வரும் 13-01-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறவிருப்பத்தால் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் அன்னாரின் துயர்ச் செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியவர்கள் மற்றும் பல உதவிகள் செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.