அன்னை மடியில் - 07.05.51 இறைவன் அடியில் - 28.02.21
கடந்த 28.02.21 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை மறுதினம் (30.03.21) செவாய்க் கிழமை அதிகாலை 0430 மணியளவில் ஊரணி மடத்தில் நடைபெறும். அந் நிகழ்விலும் தொடர்ந்து முற்பகல் 1030 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவிருக்கும் சபிண்டீகரண நிகழ்விலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிராத்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.