கடந்த 04:03:2022 அன்று எம்மை ஆளாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எமது அன்பு தெய்வம் திரு சபாரத்தினம் வேலாயுதபிள்ளை அவர்களின் பிரிவுத்துயரில் பங்குகொண்டு நேரிலும் தொலைபேசியிலும் அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும்; அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியோர்களுக்கும்; பலவழிகளில் பேருதவிகள் புரிந்த உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எம் இதயபூர்வமான நன்றிகளை தெரிவிப்பதோடு வரும் ஞாயிறு 10:04:2022 அன்று மதியம் நடைபெறவுள்ள ஆத்ம சாந்தி பிரார்த்தனை யிலும் தொடர்ந்து மதிய போஷனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.