வல்வெட்டித்துறையில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்தவருமான திரு. நாராயணசாமி ஞானதிலகன்அவர்கள் 08.11.2021 அன்று காலமாகிய போது, நேரிலும் தொலைபேசியிலும் அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும், அனைத்து வழிகளிலும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்வரும் 08.12.2021 அன்று நடைபெறுகின்ற அந்தியட்டி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது இல்லத்தில் அந்தியேட்டிக்கிரியைகள் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளுடன் மதிய போசன நிகழ்வு மதியம் 12 மணி முதல் 3 மணிவரை கிழ்காணும் முகவரியில் நடைபெறும்.
St Helier Community Hall
Hill house
Bishopsford Road
SM4 6BL
இதனையே எமது அழைப்பாக ஏற்று அன்புள்ளங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.