வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜயாமுத்து இரத்தினசிங்கம் அவர்கள் கடந்த 18-12-2020 புதன்கிழமை அன்று தனது இல்லத்தில் இறைபதம் அடைந்தார். அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17-01-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். தொடர்ந்து நடைபெறும் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அத்துடன் அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்குபற்றியவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும் தொலைபேசி மூலமாகவும் மற்றும் பல வழிகளிலும் தொடர்புகொண்டு துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.