தேசிய கபடி அணியில் தென்கொரியா செல்லும் நெல்லியடி, இளவாலை மாணவிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2019 (திங்கட்கிழமை)
இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி பிரியவர்ணா மற்றும் மற்றும் இளவாலை கான்வென்ட் பாடசாலை மாணவி டிலக்சனா இருவரும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்காக செல்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.