“இன்றைய நாளில் வல்வையில்” என்னும் புதிய பகுதியை எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து எமது இணையதளத்தில் பிரசுரிக்கவுள்ளோம். இப்புதியபகுதி எமது தினசரி செய்திப் பகுதியிலேயே அமையும்.
இப்பகுதியில் முன்னர் வல்வையில் நடைபெற்ற பிரதான நிகழ்வுகள் சுருக்கமாக இடம்பெறும். இவை பல்வேறு ஆவணங்களில் இருந்து தொக்குக்கப்பட்டதாயோ அல்லது வாய்மொழியாக நேரடியாக பெறப்பட்டதாகவோ அமையும்.
இதன் நோக்கம் வல்வையின் நிகழ்வுகளை, வரலாற்றை இணையதளத்தில் ஆவணப்படுத்துவது என்ற எமது நோக்கத்துடன், சிறிது சிறிதாக வல்வையின் கடந்த கால நிகழ்வுகளை, வரலாறுகளை வல்வை மக்கள் அனைவரிடமும் கொண்டுசெல்ல முயற்சிப்பதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.