தெருவோர கணபதியாய்
குளத்தடிதனிலே எம் குறைகளை
கேட்டறிந்து குறைதீர் க்க
குடியமர்ந்த நெடியம்பதியானே
உன் புகழ் பாட என் கவி வடிவை
உனதாக்கினேன் உளமார வாழத்தினேன்
எம் கயவினைகள் அகற்றி
காலம்தனை தாழ்த்தாமை
காத்திடுவாய் நாதனே....
உந்தன் உற்சவ முக்கனிகள் முதல்
அறுசுவை உணவூண்டு உல்லாசமாய்
உறங்கி தொப்பையப்பனாய்
கண் எதிரே நீ இருக்கையில்
இயற்கை மணம் நிறைந்த
நறுமண செம்மலர்களின்
நடுவினிலே செந்தளிப்பாய் சாpந்துறங்கி
மலா;களின் இதழ்களில் அழகு சேர்த்த கோலத்தோடு
மலா;தண்டிகை தனிலேறி
வண்ணமாய் வசந்தமாய் எம்
அன்பா;களின் தோள்களில் வலம் வந்து
காத்திடுவாய் நெடியகாட்டு கணநாதனே
திருச்சிற்றம்பலத்தானே.........
கவிதை வி.வல்வையரன் வி.டினேஸ்கரன்