வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி மகமாசி அம்மா சுப்பிரமணியராசா அவர்கள் இன்று (09.05 .2014) காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி மகமாசி அம்மா சுப்பிரமணியராசா அவர்கள் இன்று (09.05 .2014) காலமானார்.
<span style="\\"color:" rgb(255,="" 0,="" 0);\\"="">அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இன்று பிற்பகல் 04.௦௦ மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.