இறுதி கிரியைகள் பற்றிய விபரம் - நாகநாதர் கிருஸ்ணசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2015 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - நாகநாதர் கிருஸ்ணசாமி
தோற்றம் - 24.12 .934 மறைவு - 19.01.2015
இலங்கை சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும், தீருவில் வல்வெட்டித்துறையில் வசித்தவருமாகிய திரு.நா.கிருஸ்ணசாமி (இலங்கை நாயகம், இளைப்பாறிய மகாவலி அபிவிருத்தி சபை தலைமை வரைபட அதிகாரி) அவர்கள் லண்டன் இங்கிலாந்தில் காலமாகிவிட்டார்.
காலம் சென்றவர்களான சரஸ்வதி, குமாரசாமி, சோமசுந்தரம் மற்றும் மல்லிகாவதி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
காலம் சென்ற மனோகரன் மற்றும் சத்தியசீலன், கலிங்கராஜன், மனோரஞ்சினி ஆகியோரின் மைத்துனரும்,
சாந்திமதி, இந்துமதி, நித்யா ஆகியோரின் தகப்பனாரும்,
சரவணபவன், ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் மாமனாரும்,
பிரகாஷ், ஆகாஷ், சந்தோஷ், சர்வேஷ் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் தகனக் கிரியைகள் சனிக்கிழமை 24/01/2015 அன்று முற்பகல் 10.15 மணிக்கு CROYDON CEMETERY, Mitcham Road, London, CR9 3AT, UK எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.