யாழ் வடமராட்சியின் முன்னாள் பிரபல கணித ஆசிரியர் திரு.தில்லையம்பலம் அவர்கள் கடந்த 14 ஆம் திகதி காலமானார். சுமார் 30 வருடங்களிற்கு மேல் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ள திரு.தில்லையம்பலம் அவர்கள், க.பொ.த (உ/த) கணிதபாட ஆசிரியராக உடுப்பிட்டி அமிரிக்கன் மிஷன் கல்லூரியிலும், வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த தனியார் கல்வி நிறுவனமான வல்வை கல்வி மன்றத்திலும் கற்பித்தலை முன்னர் மேற்கொண்டிருந்தார்.
மேலும் பல ஆண்டுகளாக ஏராளமான மாணவர்களிற்கு உடுப்பிட்டியில் அமைந்துள்ள தனது இல்லத்திலும் கற்பித்தலை மேற்கொண்டிருந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வடமராட்ச்சியின் எள்ளங்குளத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
V.Gnanaguru (India)
Posted Date: April 21, 2014 at 19:36
I studied Maths under him. I pray for his spirit to rest in peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.