இன்று சூரன் போர் - எமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2014 (வியாழக்கிழமை)
நடைபெற்றுவரும் இந்துக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழாவின் இறுதி விழா இன்றாகும். இதனையொட்டி இன்று (02.10.14) வல்வையில் நடைபெறவுள்ள சூரன் போர் நிகழ்வுகள் இன்று இலங்கை நேரப்படி மாலை சுமார் 5 மணியளவிலிருந்து எமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rg (Toronto,ON, Canada)
Posted Date: October 03, 2014 at 01:29
நவராத்திரியில்...சூரன் போர்!!!!
சற்று குழப்பமாக உள்ளது தெளிவு படுத்தவும்
.....முருகப்பெருமானுக்கு நாம் எடுக்கும் திருவிழாக்களுள் சிறப்பு மிக்கது கந்தசஷ்டி. சூரனை முருகப்பெருமான் வதம் செய்த நாளே சஷ்டியாகும். முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே 6 நாட்கள் போர் நடந்தது. 6-வது நாள் சூரன் அழிக்கப்பட்டான்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.