யாழ் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் கடந்த 23 ஆம் திகதி மாலை 4:00 மணியளவில் மருதங்கேணி உடுத்துறை பாரதி மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் இறுதி போட்டியில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி மோதியது. ஆட்ட முடிவில் இரு அணிகளும் எந்தவித கோல்களையும் போடாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
போட்டியை தீர்மானிப்பதற்கு நடுவர் தண்ட உதை வழங்கினர். இவ் தண்ட உதையினை கரவெட்டி பிரதேச செயலக அணி மிகவும் சரியாக பயன்படுத்தி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவிகரித்தார்கள். கரவெட்டி பிரதேச செயலக அணி கோல்காப்பாளராக யங்கம்பன்ஸ் அணி வீரர் மகிந்தன் செயற்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.