யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ பீட திருகோணமலை மாவட்ட மாணவர்கள் வடமராட்சிக்கு விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2014 (திங்கட்கிழமை)
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் (Management Faculty) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் நேற்று வடமராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர்.
வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்றிருந்த இவர்கள் வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாற்றின் பல பகுதிகளிற்கும் சென்றிருந்தனர்.
கீழே படங்களில் மாணவர்கள் வல்வையில் வல்வை பொது விளையாட்டரங்கம் (Indoor Futsal Ground) மற்றும் வல்வை ரேவடிக் கடற்கரை ஆகியவற்றை பார்வையிடுவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.