Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமானது கடந்த 7 ஆம் திகதி சீல் செய்யப்பட்டது. பருத்தித்துறை................
சிங்கள மொழி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த இலங்கையின் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக நிரஞ்சனி சண்முகராஜா இடம்பிடித்துள்ளார்.நேற்றைய மகளிர்...............
சீனாவிலிருந்து சவுதீஅரேபியாவின் Jeddah துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் ஹூதி கிளர்ச்சியாளர் நேற்று..............
முன்னாள் வல்வை சிதம்பரக்கல்லூரி அதிபர் திரு.ந.அரியரத்தினம் அவர்கள் எழுதிய சந்நிதியான் அற்புதங்கள் (பாகம் 2) என்னும் நூல் வெளியீடு நேற்றயதினம் தொண்டைமானறு............
ஏமனின் ஹௌதி ஆயுததாரிகள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 3 மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்.................
பல தடைகளுக்கும் மத்தியில், வெடுக்குநாறிமலை சிவன் கோயில் மலையில் சிவராத்திரி மத வழிபாடு இடம்பெற்றது.குறித்த மத வழிபாட்டில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...................
பொதுமக்களிடமிருந்து Visa Card மூலம் கட்டண அறவீடுகளை மேற்கொள்வதற்குரிய POS (Point of sale terminal அல்லது credit card machine) இயந்திரம் வல்வை நகர சபையில்.....................
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த அமரர் முருகுப்பிள்ளை நவரத்தினசாமி அவர்கள் நீந்திக்கடந்த சாதனை நாளை முன்னிட்டு தொண்டமானாறு இளைஞர் நற்பணி மன்றமத்தின்.......................
சென்னையில் உள்ள விஜயா தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்கள் முன்பு அனுமதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு............................
கடந்த 3 தினங்கள் முன்பு வல்வை சிவகுரு வித்தியாசாலை வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியில் இடம்பெற்ற இல்ல அலங்காரங்களில்.................
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் ஊர்வலம் இன்று நடைபெற்றது. விசேட பூசையைத் தொடர்ந்து வல்வை
செல்வன் ஹரிகரன் தன்வந், இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையிலான 31. 05 KM பாக்கு நீரிணையை, 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் .....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.