Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கிடைப்பட்ட லீக் அணிகள் பங்குபற்றும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி... எதிர்வரும் 15/7/2106 முதல் இடம்பெறவுள்ளன.
சம்பியன் அணிக்கு 2,00,000/= மற்றும் வெற்றிகிண்ணமும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 1,00,000/= .....
இந்தச் சம்பவத்தில் குறித்த கப்பலுக்கு சிறு சேதம் ஏற்பட்டதுடன் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் இருவர் காயம் அடைந்தனர் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள 'HUMANITARIAN OPERATION.....
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் நாளை (10-07-16) ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 18-07-16 அன்றும் தீர்த்தத் திருவிழா 19-07-16 அன்றும் இடம்பெறவுள்ளது....
சீரற்ற கடலில் நீர் உட்புகுந்து கடலுக்குள் தாண்டு கொண்டிருந்த மீன்பிடிக் கப்பல் ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 7 மீனவர்களைக் காப்பாற்றியதற்காக Sampurna Swarajya என்னும் எண்ணை தாங்கிக் கப்பலின் கப்டன் ராதிகா மேனன் (Captain Radhika Menon) என்பவருக்கு 2016 ற்கான IMO வின் சிறந்த விருது...........
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை 10.07.2016 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 18.07.16 அன்றும் அதனைத் தொடர்ந்து 19.07.2016 வெள்ளிக்கிழமை
“ சிக்கல் ” பெயர் வந்த கதை விண்ணுலகில் வாழும் காமதேனு எனும் தெய்வப்பசு, விண்ணும் மண்ணும் கடுமையான பஞ்சத்தைச் சந்திக்க நேர்ந்தபோது, பசி தாங்கமுடியாமல் ஒருமுறை மாமிசம் புசிக்க நேர்ந்தது. இதனால், இறைவன் காமதேனுவைப் புலியாகும்படி சாபமிட்டார். பயந்து நடுநடுங்கிய காமதேனு சாபவிமோசனம்....
அமரர்களான கந்தசாமி குகதாஸ், குகதாஸ் ஜெயலட்சுமி, குகதாஸ் பார்த்தீபன் ஞாபகார்த்த வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் T20 கிரிக்கெட் தொடரில் றெயின்போ, தீருவில், சைனிங்ஸ் மற்றும் இளங்கதிர் கழக் அணிகள் Play off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. T20 தொடரில் மேற்படி நான்கு அணிகளும் 1-4 இடங்களை.....
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யேர்மனியை சேர்ந்த துளசி தர்மலிங்கம் என்னும் தமிழ் இளைஞர் நேற்றைய தினம் அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் பிறேசிலின் ரியோ டி ஜனைரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகிவுள்ளார். 24..
நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் தொடர்ந்து மாணவர்களின் உரைகள் மற்றும் கலை நிகழ்வுகளான நாடகம் மற்றும் நடனம், பாட்டு என்பன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 2015 / 2016 இன் சிறந்த மாணவர்கள் பரிசளிக்கப்பட்டு கெரவிக்கப்பட்டிருந்தனர். கீழே படங்களில்....
MOL Benefactor என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக.....
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில்...
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான பூங்காவன உற்சவம் நேற்று 06 ஆம் திகதி இடம்பெற்றது .இதனையொட்டி நேற்றுக் காலை விசேட அபிசேகமும், தொடர்ந்து மாலை 7 மணியளவில் பூங்காவன உற்சவமும் இடம்பெற்றது. நாளை வெள்ளிக் கிழமைகாலை பிராயசித்த அபிசேகமும்..........
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம்.....
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்பரீட்சைகள், ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இப்பரீட்சையில் தோற்றும் 240,991....
கினியாவின் கொனாக்றி நன்கூரப் பகுதியில் (Conakry Anchorage,Guinea) நங்கூரமிட்டிருந்த பாரந்தூக்கி கப்பல் ஒன்றில் (Heavy lift vessel) தானியங்கித் துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் சகிதம் ஏறிய 6 கடற்கொள்ளைக் காரர்கள், கப்பலின் ஒரு சிப்பந்தியைக் காயப்படுத்தி கப்பலின் 2 ஆம் நிலை அதிகாரியை (Second Officer)...
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் 1008 சங்குகளாலான சங்காபிஷேகம் இன்று நடைபெற்றது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை முதல் சங்காபிஷேக சிறப்பு பூசைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று, நண்பகல் அடியார்களுக்கு அன்னதானம்.............
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2015 / 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில், முதன்மை விருந்தினராக திரு.சிற்றம்பலம் புஸ்பலிங்கம் (பிரதிக் கல்விப்...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்தவருடம் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்த எதிர்பார்த்துள்ளதாக உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.தற்பொழுது உள்ளூராட்சி எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் ஆனாலும் இந்த
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி வீதியில் வல்லைப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எறிகணைகளும், 25மோட்டார் பரா எறிகணைகளும
வல்வை தீருவில் வயலூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தீர்த்தோற்சவம் நேற்று 04 ஆம் திகதி காலை இடம்பெற்றது. நேற்றுக் காலை 7 மணியளவில் முருகப்பெருமான் தீர்த்தோற்சவத்திற்காக ஊறணி தீர்த்த கடற்கரை சென்றடைந்து, ஊரணி தீர்த்தக் கடற்கரையில் தீர்தோற்சவம்.............
இறுதியில் சிறுவர்கள், பருவமடைந்த பெண்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசுதல் , ஆபாச காட்சிகளை காண்பித்தல், அவர்களை தொடு்தல், தடவுதல், தவறான எண்ணங்கள் தூண்டுதல் , உட்படுத்தல் இவை அனைத்தும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் ஆகும் என்ற வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. மொத்தத்தில் " வினவு" சமூகத்தில்
மிகப் பரந்தவெளி மைதானத்தில் ஒரே நேரத்தில் பல நிகழ்வுகள் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. முழு மைதானத்தையும் வானிலிருந்து நாம் ஒரு இடத்தில் நின்று சுற்றிப்பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை காட்சிகள் ஆக்குகின்றன கீழேயுள்ள படங்கள்.
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYL School Sports Paviliol, Reigaterod, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி....
பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் வருடந்தோறும் நடாத்தும் மாபெரும் கோடைகால விழா (11 ஆவது கோடை விழா 2016) லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03/07/2016) மிகவும் சிற்ப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் நேற்று GLYN School Sports Pavilion, Reigate Road, EPSOM KT17 3DZ என்னும் இடத்தில் காலை 9 மணி முதல்....
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திவந்த உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதியாட்டம் நேற்று 03 ஆம் திகதி மின்னொளியில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் பலாலி விண் மீனை எதிர்த்து நாவாந்துறை சென் மேரிஸ் மோதியது. முதல் பாதியாட்டத்தில் ஒரு கோலினையும் இரண்டாவது பாதியாட்டத்தில்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுக்கான விசேட பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (02-07-2016) மாலை 4.30 மணிக்கு நெடியகாட்டு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசேட பொதுக் ...
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் (Navalar Cricket festival 2016) இன்றைய போட்டியில் வல்வை அணி வெற்றிபெற்றுள்ளது. கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்துடன் நேற்று 7 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் 5 விக்கெற்றுக்களால்...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.