Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை ஆதிவைரவர் கோயிலில் புதிய வசந்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. நிகழ்வின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.எதிர்வரும்..............
வல்வெட்டித்துறையில் 50 கிலோவிக்கும் அதிகமான கேரள கஞ்சா கடந்த 29 ஆம் திகதி இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் மர்மப்............................
சரியாக 28 வருடங்கள் முன்பு இதே நாளான 1 9 9 5 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ்பாணத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தைக்......
HSC Francisco - உலகில் தற்பொழுது அதிவேகத்தில் செல்லும் கப்பல் என்னும் பெருமையயை பெற்றுள்ளது. கடந்த நொவெம்வர் மாதம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு இந்த மாதம் முதல் Buenos Aires க்கும்...............
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு (ஊறணி) ஒரு தொகுதி மருந்து பொருட்கள் வல்வை 21 நண்பர்கள் குழாமினால் கடந்த 19 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வைத்திய..
அராபிக்கடலில் சூறாவளி (Cyclonic Storm) ஒன்று உருவாக்கியுள்ளது. இதற்கு தேஜ் Tej) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது மேற்கு வட மேற்கு திசையில் மணிக்கு ...
மன்னார் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த பொருளாதாரம் நலிவுற்ற குடும்பம் ஒன்றைச் சேர்ந்த குடும்பத் தலைவருக்கு வாழ்வாதார தேவை கருதி தொண்டைமானாறு சந்நிதியான்.........................
வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் 63 வயதான அதே இடத்தைச்...................
அமெரிக்காவின் Pennsylvania வில் புதைக்கப்படாமல் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டுவந்து சிறைக்கைதி ஒருவரின் உடல் சுமார் 128 வருடங்களின் பின்னர் Reading பகுதியில் நல்லடக்கம்.......................
இன்றைய நாள் 10 அக்டோபர் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே (Liberation Tigers of Tamil Eelam - LTTE)
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நாளை (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க.............
பருத்தித்துறை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள இராஜாராணி சேவை இல்லத்தின் மூத்தோர் குழந்தைகள் நலன் பேணகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி முதியோர்......................
இலங்கையைச் சுற்றி பயணித்து வரும் சாதனையாளர் உடுகம சூரி நேற்று முற்பகல் வல்வையை வந்தடைந்தார். இவர் தொடர்ந்து மன்னார் ஊடாக கொழும்பைச்............................
கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன்..........................
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாள் 7 ஆம் திகதி மாலை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதிக்கு பிரபாகரன் அவர்கள் வருகை தந்திருந்தார். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...........
அதிக கறுப்பு புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தில் (Vehicular Emission Test Trust Fund) மக்கள் முறைப்பாடு செய்ய................
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான......................
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.