ஆனந்தன் நீச்சல் தடாக அடிக்கல் வைபவம் – வருகை தந்திருந்த விருந்தினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள் வருமாறு
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர
எச்.எம எம்.ஹரீஸ் - பிரதி விளையாட்டுத் துறை அமைச்சர்
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர்- திருமதி விஜயகலா மகேஸ்வரன்
வடமாகாண முதலமைச்சர் - சிவி விக்கினேஸ்வரன்
வடமாகாண கல்வி அமைச்சர் - த.குருகுலராசா
மனல் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் மனைவி
உபதலைவர் நிர்வாக பணிப்பாளர், தென்கிழக்காசியா இந்திய Google நிறுவனம் - ரஜன் ஆனந்தன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.