Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக செயற்பாட்டாளார்களின் செயற்பாடுகள் - தியாகராஜா முரளிதரன்

பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2012
About writer: திரு.தியாகராஜா முரளிதரன்

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டதட்ட 74 -84 க்கிடையில் வல்வெட்டிதுறையிலிருந்து 'ÇROSS WORLD NAVIGATION'  என்ற சிங்கப்பூர் கம்பெனி கப்பல்களுக்கு Cadet ஆக போனவர்கள் பலர். இப்படி போவதற்கு முக்கிய காரணமாக அப்போது  அந்த கம்பெனியின் முக்கிய நிர்வாகியாக இருந்த எமது ஊரைச் சேர்ந்த மணிவாசகம் அவர்களாக்கும். Cadet ஆக போடப்பட்டதைவிட மாலுமிகளாக போடப்பட்டவர்கள் மிக அதிகம். அப்படி அவர் உதவிகள் பலருக்கு செய்தபடியால், எமது ஊரில் இருந்து மேலும் பலர் அந்த தொழிலுக்கு போக காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். அதனால் பல Captain கள் உருவாக்கப்பட்டனர். ஆனால் இன்று அப்படி Cadet ஆக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். இது எனக்கு மனதில் ஒரு வருத்தமாகவே இருந்தது. 

24.02.2012 அன்று எனது நண்பர் ஒருவரை பஸ்சில் பயணம் அனுப்பிவிட்டு வெள்ளவத்தை கடற்கரை ஓரமாக நானும் இன்னொருவர் தற்போது கப்பலில் Captainஆக இருப்பவர்,  இன்னும் ஒருவர் Doctor மற்றவர் அவர் தம்பி நால்வரும் வல்வையின் இன்றைய கல்வி பற்றியும் சிதம்பராவின் நிலை பற்றியும் பேசிக்கொண்டிருந்தபோது  Captain  ஏன் நீங்கள்   Cadet ஆக உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உங்கள் Company இல்  சேர்க்கக்கூடாதா என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. என்னால் முயற்சிக்க முடியும் ஆனால் அதற்குரிய தகுதியில் யாரும் தற்போது இல்லை என்றார், என்ன தகுதி என்று கேட்டபோது  A / L கணிதம் மற்றும் ஆங்கிலம் இரண்டும் அவசியம் தேவை என்றார்.  அன்று இரவே என்னை யோசிக்க வைத்தது. உடனே அன்றே சிதம்பராவில் படிப்பிக்கும் ஒரு ஆசிரியரிடம் தொடர்புகொண்டு  6ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு  Maths, English இரு பாடங்களும் பாடசாலை முடிய பாடசாலையிலே வைத்து பாடசாலை நிர்வாகம் சொல்லி கொடுப்பதற்கு அனுமதி கேட்டு வாங்கி தரும்படி கேட்கப்பட்டது. அதிபரும் அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் வகுப்புக்கள் தொடங்க இரண்டு வாரம் எடுத்தது.   6ம் ஆண்டை தெரிவு செய்தனர் நோக்கம் நீண்டகாலம்   Coach  பண்ணி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும், அவர்களை ஒழுங்குபடுத்துவதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் இலகுவாக இருக்கும் என்பதும் காரணம் ஆகும். இந்த வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதான் பின்னணி இதுதான் . தற்செயலாக நடந்த உரையாடலில் பேசப்பட்டபோது நடந்த விடயங்கள் சிந்தனையை தூண்டியதால் உடனடியாக என்னால் முடிவெடுக்கப்பட்டு தொடங்கப்பட்டது.  என்னுடைய முழுக்கவனமும் இலக்குதான்.  Maths, English இல் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் வேறு ஒன்றுமில்லை.

இந்த வகுப்பில் பெண்கள், ஆண்கள் உட்பட 34 பேர் படிக்கிறார்கள். ஆனால் இந்த வகுப்பிற்கு வருபவர்கள் கிட்டதட்ட 22 பேர்தான். அனைவரும் வெவ்வேறு Tution இல் படிப்பதால் எங்களால் Maths இல் 2,  English 2 வகுப்புக்கள் மட்டும் நடத்த கூடியதாக இருக்கிறது. தற்போது திரைமையானவர்களை ஒரு பிரிவாகவும், மேலும் திறைமையடைய வேண்டியவர்களை இன்னொரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.  Maths, English இல் தேர்ச்சி அடைய வைக்கலாம் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டாலும்,  2017 இல்  O/L exam இவர்கள் எடுக்கும்போது இவர்களை நல்ல result எடுக்கவைக்கலாம் என்று தற்போது எனக்கு தோன்றுகிறது. அது சிதம்பாரவுக்கு  record ஆக இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். இவர்களிடம் அதற்குரிய முழுமுயற்சியை இரு வருடங்களின் பின் காட்டுவேன். அதற்கு நானும் இவர்களுடன் இருந்து பாடுபடவேண்டும் . இரு வருடங்களின் பின் நானும் வேறு ஒரு கல்வி செயல்பாடு திட்டத்திற்காக ஊரோடு இருக்க வேண்டும். (அந்த செயல் திட்டம் பற்றி பின்னர் அறியத்தரலாம்). அப்போது முழுமையாக கவனிக்கப்படுவார்கள். சில மாணவ , மாணவிகள் இப்படித்தான் வர வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். நிச்சியமாக அவர்களை நல்ல முறையில் வழி நடத்துவேன். அதற்கு முக்கியமாக பெற்றோர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அது இல்லாவிட்டால் எல்லாமே சிரமமாகி விடும். தற்போது நடத்தப்படும் இவ்வாகுப்புக்களாக கணிதம், ஆங்கிலம் இரு பாடங்களுக்கும் தனித்தனியாக இரு ஆசிரியர்களும் வரவுகளை பார்ப்பதற்கு ஒருவரையும் நியமிக்கப்பட்டுள்ளது. இடையிடையே பரீட்சை வைக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படுகிறது. வாரம் வாரம் வரவுகள் பற்றிய தகவல்கள் எனக்கு அறியத்தருகின்றனர். வரவு,புள்ளி, முறைப்பாடு ஏதும் வந்தால் அதுபற்றி அவ்வப்போது மாணவர், அவர்கள் பெற்றோர் உடன் கதைத்து மாணவர்களை கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. எல்லோருடைய தொலைபேசி  இலக்கங்களும் என்னிடம் உள்ளது.

கடல் கடந்து இருந்தாலும் எடுத்த வேலையை மனதிற்கு திருப்தியான முறையில் சரியாக செய்ய வேண்டும் என்பதில்முடிந்தவரை உறுதியாக செயல்படுகிறேன். தரம் 3ல் ஆண்டில் படிப்பவர்களின் பெற்றோரை அவர்கள் வீட்டிலேயே சந்தித்து பேசி தரம் 3ற்கும் பாடசாலை முடிந்தவுடன் ஒரு மணிநேரம் வாரம் இருமுறை பாடசாலையில் வகுப்பு நடைபெறுகிறது. இவர்களுக்கு தற்போது எதுவும் படிக்கப்படவில்லை எழுத்து உறுப்பிக்களை சரிவர எழுதுவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. அது முக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில் தற்போது 6ல்ஆண்டில் படிப்பவர்களின் பலருடைய எழுத்துகள் மோசமாகவே உள்ளது. ஒரு விடயத்தை குறிப்பிட மறந்தவிட்டேன் . தரம் 6 இல் படிப்பவர்களின் எல்லோருடைய வீடுகளுக்கும் சென்று பெற்றோர் , மானவர்களுடன் கதைத்துள்ளேன். அங்கே அவர்களுக்கு படிப்பதற்குரிய சூழ்நிலைகளை எல்லாம் கவனித்துள்ளேன். பலருடைய வீட்டில் ஒவ்வேறு நாளும் ஆங்கிலம்,தமிழ் எழுத்து பார்த்து எழுதி வைக்க வேணும் என்றும் என்றும் நான் ஒருமாதம் கழித்தும் வரலாம், இரண்டு மாதம் கழித்தும் வந்து பார்ப்பேன் என்று சொல்லியிருந்தேன். இது முக்கியமாக பெற்றோர் பிள்ளைகளை கவனிக்கிறார்களா என்பதை அறிய சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் திரும்பி போய் பார்க்கிறபோது , சிலர் சுத்தமாக எழுதவில்லை, சிலர் ஒன்றிரண்டு நாள் மட்டும் எழுதி உள்ளனர். எங்கே குறைபாடு இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். மாணவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் வழிநடத்த வேண்டிய  காலகட்டத்தில் இருக்கின்றோம். இது கடிமையான முயற்சி பல சவால்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டி வரும் . சில கசப்பான அனுபவங்களால் பலர் போது வாழ்வில் இருந்து ஒதுங்கியே விட்டார்கள். அவர்களாக ஒதுங்கவில்லை எமது சமுதாயம் வைத்துவிட்டது. அதனால் யாரும் போது வேலை என்றாலே முன் வருவதில்லை.

வல்வை  மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்தி படித்த சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம்தான் எமது ஊரில் மாற்றங்களை கொண்டு வரலாம். என்னைப்போல் ஆர்வம் உள்ளவர்கள் கல்வியின் தரத்தை உயர்த்த முன் வரவேண்டும். உலகின் எந்த மூலையிலாவது இருந்து கொண்டு புனரமைத்தல்,கட்டுமானம் போன்றவற்றை செய்ய முடியும் இது போற்றப் படவேண்டியதுதான், ஆனால் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு மிகமிக கடினமாக உழைக்க வேண்டும், ஊரில் இருந்து வேலை செய்ய சரியானவர்கள் இருக்க வேண்டும். இதற்கு முன் எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தவற்றுக்கு அவைதான் காரணம். யாரையும் குறைசொல்வதற்காக எழுதவில்லை, யதார்த்தத்தை சொல்கிறேன். ஊருக்கு உதவி செய்ய வேணும் என்று செயல்படுவார்கள் நன்றியுடன் பாராட்டப்படவேண்டும் . ஆனால் அவர்கள் உழைப்புக்கள் பயனற்றதாக , வீணாக போகக்கக்கூடாது என்பது எனது கருத்து. பளபளப்பாகவும், மினுமிப்பாகவும் வைத்திருக்கவேண்டும் என்று செயல்பட்டால், கல்வியின் தரம், ஒழுக்கம் உயராது. கற்பிப்பவர்களை கற்பிக்க தாட்டிக்கொடுக்கவேண்டும் அல்லது நாங்கள் கற்பிக்க ஏற்பாடு செய்வதன் மூலம்தான் ஒழுக்கமான கல்வியை வளர்க்க முடியும். இந்த மாதிரி விடயங்களில் கவனம் செலுத்தினால், நிச்சயமாக மாற்றங்கள் வந்து கொண்டுஇருக்கும்  சிவகுருவித்தியாசாலை பழைய மாணவர் சங்கம் தற்போது  compain study  சேர்ந்து படித்தல் மாலை நேரத்தில் சிவகுருவித்தியாசாலையில் செய்கிறார்கள். இனிமேல் கீழ் வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் சொல்லி கொடுக்க இருப்பதாகவும் அறிகிறேன். குட்டிமணி அண்ணா அவர்களும், தன்னுடைய வீட்டில் Study Center வைத்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்.  Veda Tuition என்பதை London  இல் உள்ள சிலர் நடத்தி கொண்டிருக்கின்றனர். அவை நல்ல முயற்சி இதுமாதிரியான முயற்சிகள் எடுக்கப்பட்டால்தான் மாற்றங்கள் வரும். இப்படி உழைப்பவர்களுக்கு சமுதாயம் ஒத்துழைப்பை கொடுத்து மேலும் நல்ல செயல்திட்டங்களை செய்ய ஊக்குவிக்க வேண்டும். 

 

நல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கு தொடர்புகளுக்கு - muraleetharan57@yahoo.com.sg

 

 


 


பிந்திய 25 கட்டுரைகள்:
அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் நினைவலைகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2015
ஓவியர் மோகன் – வல்வையின் ஒரு பெரும் சொத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2015
மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2015
இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்றவர் மோகனதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2015
பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூசனம் விருதுபெற்ற மாகலைஞன் சித்திரை வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015
தொழில் வழிகாட்டல் என்றால் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
நினைவுகள் ஒன்றித்த ஒருஇடம் - வல்வை முத்துமாரியம்மன் ஆலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015
இன்று 62 வருடங்களைக் கடக்கும் நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனை – ஒரு ஆவணப் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015
பாக்குநீரிணையை முதன்முதலில் நீந்திக்கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு ஒரு நினைவு சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2015
அதிக சத்த ஓசைகளை கேட்பதால் ஒரு பில்லியன் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் – WHO
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2015
“நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகை நீலகண்டன் சேர்"
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2015
யாழ்ப்பாணத்தின் மாற்று மின்வலு தேடலுக்கான தருணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2015
TSU (சூ) என்றால் என்ன
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2015
4 பிரிவு வகுப்புக்களை நிறைவுசெய்யும் CINEC யாழ் கிளை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014
வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை - கி.செல்லதுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2014
தங்கவடிவல் மாஸ்ரர் ஒரு வரலாறு - மாதவி சிவசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2014
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2014
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் துரைராஜா- முருகவேள் சண்முகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2014
அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா? ஆ.தீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014
வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - அ.ஆதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2014
வல்வையின் பிரபல்யங்கள் – அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014
ஹரிதாஸ் - A brave seaman from VVT
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014
வல்வையின் சேவையாளர்கள் – 2013, ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai