இலங்கையில் 13 மாலுமிகள் கைவிடப்பட்ட நிலையில் கப்பல் தடுத்துவைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2017 (வெள்ளிக்கிழமை)
பட்டினியின் விளிம்பில் இருந்த 13 மாலுமிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் தவிக்க விடப்பட்டுள்ளார்கள் International Transport Workers’ Federation (ITF) தெரிவித்துள்ளது.
பாரினை (Bahrain) தளமாகக் கொண்ட Tylos Shipping and Marine என்னும் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான Sanad என்னும் கப்பலே கடந்த மாதம் மேற்குறித்த மாலுமிகளுக்கு ஊதியம் கொடுக்காத காரணத்தால் கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கப்பல் உரிமையாளர் கப்பலையும் மாலுமிகளையும் கை விட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.